சுதாகரன்,பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு VIJAY at July 13, 2017 Tamil News, சென்னை : சுதாகரன்,பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகாததால் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. Share To: NextNewer Post PreviousOlder Post VIJAY View Profile
Post A Comment:
0 comments so far,add yours